முடக்கப்பட்ட புகைரத சேவைகள் வழைமைக்கு திரும்புகிறது..! வடக்கு புகைரத சேவை நாளை ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் கொரோனா பரவல் அபாயம் காரணமாக முடக்கப்பட்டிருந்த புகைரத சேவைகள் இம் மாதம் 18ம் திகதி தொடக்கம் வழமைக்கு திரும்பவுள்ளது.

இரவு நேர தபால் புகைரத சேவை தவிர்ந்த அனைத்து சேவைகளும் 18ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேபோல் வடமாகாணத்திற்கான சேலைகள்

நாளைய தினம் தொடக்கம் மீள ஆரம்பமாகவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு