இலங்கையில் உள்ள பிரபல வைத்தியசாலைகளில் இருந்து கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம்..! அரசும், சுகாதார அமைச்சுமே பொறுப்பு. தாதியர் சங்கம் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I

இலங்கை முழுவதும் உள்ள வைத்தியசாலைகளை அடிப்படையாக கொண்டு கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம் எழுந்துள்ளதாக அரச தாதியர் சங்கம் எச்சரித்துள்ளது. 

அது உண்மையில் நடந்தால் அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரியா தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை, கம்பாஹா வைத்தியசாலை, கண்டி வைத்தியசாலை உள்ளிட்ட பல வைத்தியசாலைகள் இந்த சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு