யாழ்.நகரில் உள்ள பிரபல சைவ உணவகத்திற்கு வந்து சென்ற கொரோனா நோயாளி..! உணவகம் முடக்கம், 11 ஊழியர்கள் தனிமைப்படுத்தலில்..

ஆசிரியர் - Editor I

யாழ்.ஆரியகுளம் பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றுக்கு பருத்துறை - புலோலியை சேர்ந்த கொரோனா தொற்றாளர் வந்து சென்றுள்ள நிலையில் அங்கு கடமையாற்றிய 11 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், உணவகம் முடக்கப்பட்டுள்ளது. 

புலோலியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் கடந்த 31ஆம் திகதி குறித்த உணவகத்திற்கு வந்து சென்றதன் அடிப்படையில் குறித்த கடையினை சுகாதாரப் பிரிவினர் இன்றைய தினம் தனிமைப்படுத்தியதோடு அங்கு கடமையாற்றிய ஊழியர்கள் 11 பேரையும் 

அவர்களின் குடும்பத்தினருடன் தனிமைப் படுத்தியுள்ளார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு