யாழ்.மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! வடக்கில் இன்று மட்டும் 13 பேருக்கு கொரோனா தொற்று..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலையில் மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடம் ஆகியவற்றில் இன்று 496 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி யாழ்.மாவட்டத்தில் இணுவில் மற்றும் கொக்குவில் பகுதியை 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவருக்கும் வவுனியா மாவட்டத்தில் 5 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு