யாழ்.பல்கலைகழக மாணவர்கள் சிலர் மீதான வகுப்பு தடை உத்தரவு நீக்கப்பட்டது..! போராட்டம் நடத்திய மாணவர்களை சந்தித்த துணைவேந்தர்..

ஆசிரியர் - Editor I

தமக்கு எதிரான வகுப்பு தடையை நீக்ககோரி பல்கலைகழக மாணவர்கள் நடத்திய நிலையில்  மாணவர்கள் மீதான வகுப்பு தடை நீக்கப்படுவதாக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

நேற்றய தினம் காலை தொடக்கம் மாணவர்கள் போராட்டம் நடத்திவந்த நிலையில் நேற்று இரவு 10.15 மணியளவில் மாணவர்களை சந்தித்த துணைவேந்தர்.

மனிதாபிமான அடிப்படையில் வகுப்பு தடை நீக்கப்படுவதாக கூறியுள்ளார். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு