யாழ்.மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..! மாகாண சுகாதார பணிப்பாளர்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளிலேயே குறித்த தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதேவேளை தொற்றுக்குள்ளானவர்களில் 3 பேர் தெல்லிப்பழை

பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் மிகுதி 2 பேர் சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பணிப்பாளர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு