யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த 3 மீனவர்கள் தமிழக கடலில் தத்தளித்த நிலையில் மீட்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த 3 மீனவர்கள் தமிழக கடலில் தத்தளித்த நிலையில் மீட்பு..!

படகு பழுதடைந்த நிலையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி பகுதிகளை சேர்ந்த 3 மீனவர்கள் நாகபட்டிணம் - புஷ்பவனம் கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளனர்.

யாயழ்ப்பாணம் - குருநகர், ஊர்காவற்றுறை பகுதிகளை சேர்ந்த இரு மீனவர்களும், கிளிநொச்சி - பூநகரியை சேர்ந்த மீனவர் ஒருவருமாக 3 பேர் கரை ஒதுங்கியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு