கிளிநொச்சியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட  453 பேருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் கிளிநொச்சியை சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொறியியல் பீடம், கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு