யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..! உடுவில் பகுதியை சேர்ந்தவர்..

ஆசிரியர் - Editor I

யாழ்.பல்கலைகழக மருத்துவபீடத்தில் இன்று 240 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேற்படி தகவலை மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், 

உடுவில் பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பணிப்பாளர் மேலும் கூறியிருக்கின்றார். 

இதன்படி மருதனார்மடம் கொத்தணியில் கடந்த 20 நாட்களில் 131 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு