4 மாத கர்ப்பவதி பெண் திடீர் மரணம்..! யாழ்.பருத்துறையில் சம்பவம், பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பு..

ஆசிரியர் - Editor I

யாழ்.பருத்துறை - சாரையடி பகுதியில் கர்ப்பவதி பெண் ஒருவர் திடீரென உயிரிழந்த நிலையில் அவரிடம் பீ.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பபட்டுள்ளது. 

பரிசோதனை முடிவுகள் இன்று மாலை கிடைத்ததும் உடற்கூற்றுப் பரிசோதனை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 மாதக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென ஏற்பட்ட குருதிப்போக்குக் காரணமாக 

இன்று காலை மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.எனினும் அவர் அங்கு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். அதனால் அவரது சடலம் பிசிஆர் மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக 

மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு