நாளை மக்கள் நடந்து கொள்வதை பொறுத்து முக்கிய தீர்மானம் எடுக்கப்படும்..! பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை, கண்காணிப்பும் தீவிரம்..

ஆசிரியர் - Editor I

பண்டிகை நாட்களில் நிகழ்வுகளை குடும்பத்தினருடன் மட்டும் மட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் என பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், நாளைய தினம் தீர்மானம் மிக்க நாளாகும். குடும்பத்தினருடன் மாத்திரம் 

கொண்டாட்டங்களை மட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். பொதுப் போக்குவரத்து மற்றும் கொழும்பிலிருந்து வௌியேறும் பஸ்களில் நாளை மீண்டும் அதிகாரிகள் 

சிவில் உடையில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு