யாழ்.மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது..! யாழ்.போதனா வைத்தியசாலை பரிசோதனையில் 14 பேருக்கு தொற்று..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது..! யாழ்.போதனா வைத்தியசாலை பரிசோதனையில் 14 பேருக்கு தொற்று..

யாழ்.மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்திருக்கின்றார். 

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 410 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் உடுவில், சுன்னாகம், தெல்லிப்பழை, கீரிமலை பகுதிகளை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதேபோல் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தை சேர்ந்த 5 பேருக்கும் கிளிநொச்சி சிகிச்சை நிலையத்தில் 1வருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. என பணிப்பாளர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு