யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..! மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடையவர்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. தொற்றுக்குள்ளான நபர் ஏற்கனவே மருதனார் மடம் கொத்தணி தொற்றாளருடன் தொடர்பில் இருந்தவர்.

எனவும், 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு