இஸ்லாமியர்களின் ஜனாசாக்கள் தகனம் செய்யப்படுவதை கண்டித்து யாழ்.நகரில் கவனயீர்ப்பு போராட்டம்..!

ஆசிரியர் - Editor I

இஸ்லாமியர்களின் ஜனாசா எரிக்கப்படுவதை கண்டித்து யாழ்.நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது. 

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 9 மணிக்கு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த போராட்டத்தில் இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 

உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்கள்மக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு