தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் 5 பேர் உட்பட 23 பேர் கட்டாய தனிமைப்படுத்தலில்..!

ஆசிரியர் - Editor I

வவுனியா - உலுக்குளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்த நிலையில் குறித்த பெண்ணுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் உட்பட 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்ணுக்கு வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கு கடமையில் இருந்த 5 மருத்துவர்கள் உட்பட 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இறந்த பெண்ணின் சொந்த ஊரான ஜன உத பகுதியில் 40 பேர் தனமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு