புதுக்குடியிருப்பு - கோப்பாவில் தொற்றாளருடன் தொடர்புகளை பேணிய 65 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில், பலருக்கு நாளை பீ.சி.ஆர் பரிசோதனை..

ஆசிரியர் - Editor I

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு - கோப்பாவில் பகுதியில் தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்புகளை பேணிய சுமார் 65 குடும்பங்களை சேர்ந்த 194 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். 

மேலும் குறித்த பகுதியில் படையினர் மற்றும் சுகாதார பிரிவினர் இணைந்து சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக்கியுள்ளதுடன், குறித்த பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு

நாளைய தினம் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு