யாழ்.நகருக்குள் நுழையும் வெளிமாவட்டங்களை சேர்ந்த சகலருக்கும் பீ.சி.ஆர் பரிசோதனை..! இன்று அதிகாலை முதல்..

ஆசிரியர் - Editor I

யாழ். மாவட்டத்திற்குள் நுழையும் வெளிமாவட்டங்களை சேர்ந்த சகலருக்கும் பீ்.சி.ஆர் பரிசோதனை நடத்தும் நடவடிக்கை இன்று அதிகாலை தொடக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - நாவற்குழி சந்திப்பகுதியில் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர் அனைவருக்கும் எழுமாற்றாக பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படுகிறது.

இன்று அதிகாலை தொடக்கம் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு