நண்பர்களுடன் குளத்திற்கு சென்ற இளம் குடும்பஸ்த்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு..! கிளிநொச்சியில் தொடரும் துயரம்..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி - கல்மடு குளத்தில் இறங்கிய இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார். 

குறித்த சம்பவம் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காணாமல்போன நபரும் மேலும் இரு நபர்களுமாக குளத்திற்கு சென்று குளத்தில் இறங்கியுள்ளனர். 

இதன்போது ஒருவர் காணாமல்போயிருக்கின்றார். 2 மணி நேரமாக தேடிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு