கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ விபத்துக்குள்ளானதில் 28 வயதான இளைஞன் பலி..!

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ விபத்துக்குள்ளானதில் 28 வயதான இளைஞன் பலி..!

கிளிநொச்சி புளியம்பொக்கணை - பொியகுளம் இடையில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இன்று பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் ஆறுமுகம் தட்சயன் (வயது 28) என்ற ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் தர்மபுரம் வைத்தியசாலையில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை தர்மபுரம் மற்றும் கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு