யாழ்.மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! வடக்கில் 10 பேருக்கு உறுதி, கிளிநொச்சியில் மேலும் ஒருவருக்கு உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! வடக்கில் 10 பேருக்கு உறுதி, கிளிநொச்சியில் மேலும் ஒருவருக்கு உறுதி..

யாழ். மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் 120 பேருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலையில் 481 பேருக்குமட பி.சீ.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டன.

இதன்போது வடக்கில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தெல்லிப்பழை சுகாதாரப் பிரிவில் 8 பேரும் உடுவில் சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் 

கரைச்சி சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருமாக 10 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனம்காணப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு