யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..! உடுவில் பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞன்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடைய 25 வயதான இளைஞன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் 120 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை இன்று இடம்பெற்றிருந்தது. 

இதன்போதே உடுவில் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு