யாழ்.நாவற்குழியில் படையினர் திடீர் சுற்றிவளைப்பு..! இருவர் கைது..

ஆசிரியர் - Editor I

யாழ்.நாவற்குழி பகுதியில் படையினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாவற்குழி ஜே-294 கிராம சேவகர் பிரிவில் நேற்றய தினம் குறித்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

குறித்த சுற்றிவளைப்பின்போது கஞ்சா செடி மற்றும் காலாவதியான மருந்துகளுடன்  இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களை சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு