யாழ்.மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! கோப்பாய், இணுவில், ஊர்காவற்றுறை. பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதுி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று சுமார் 382 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. இதன்போது கோப்பாய், ஊர்காவற்றுறை, இணுவில் பகுதிகளில் 

3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளானவர்கள் மருதனார் மடம் கொத்தணியுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பதுடன், ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடனும் தொடர்பில் இருந்தவர்கள் என பணிப்பாளர் கூறினார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு