தரம் 1 தொடக்கம் 5 வரையான மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் மீள ஆரம்பம்..! திகதியும் அறிவிக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I

தரம் 1 தொடக்கம் 5 வரையான மாணவர்களுக்கான பாடசாலை 2021ம் ஆண்டு ஐனவரி 11ம் திகதி ஆரம்பமாகும் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.

மேலும் முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளும் 11ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் கூறியிருக்கின்றார்.

இன்று காலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு