யாழ்.மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! தெல்லிப்பழை பிரதேசத்தில்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இன்று 120 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 2 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ணுள்ளது.

தொற்றுக்குள்ளானவர்கள் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட இருவருக்கே தொற்று உறுதியானதாக பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு