யாழ்.மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தகவல்..

யாழ்.மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார். 

போதனா வைத்தியசாலையில் இன்று 433 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

தொற்றுக்குள்ளானவர்கள் இளவாலை, மல்லாகம், அளவெட்டி பகுதிகளை சேர்ந்தவர்கள் என பணிப்பாளர் மேலும் கூறியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு