யாழ்.சுன்னாகம் பகுதியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது..! யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று 416 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் சுன்னாகம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு