யாழ்.உடுவிலில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் இன்று 110 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

 இதன்படி கொரோனா தொற்றுக்குள்ளான இருவரும் உடுவில் பகுதியை சேர்ந்தவர்கள் என பணிப்பாளர் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு