யாழ்.திருநெல்வேலி சந்தை வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I

யாழ்.திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

நேற்று முன்தினம் 393 வியாபாரிகளுக்கு பீ.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டு தெற்கில் உள்ள பரிசோதனை கூடங்களுக்கு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில், 

39 வயதான வியாபாரி ஒருவருக்கு தொற்று உறுதியாகியிருக்கின்றது. இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம், சங்கானை, சுன்னாகம் 

ஆகிய சந்தைகள் வரிசையில் நான்காவது சந்தையாக திருநெல்வேலி சந்தையிலும் தொற்றாளர் கண்டறியப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு