யாழ்.மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! பணிப்பாளர் தகவல்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 478 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதன்படி இணுவிலில் ஒருவருக்கும், 

மானிப்பாயில் ஒருவருக்கும், சண்டிலிப்பாயில் ஒருவருக்குமாக 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

இது தவிர தனிமைப்படுத்தல்  முல்லைத்தீவு சேர்ந்த 2 பேருக்கும் கோப்பாய் Covid-19 சிகிச்சை நிலையத்தைச் சேர்ந்த 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு