வடமாகாணம் முழுவதும் பொது சந்தைகளை பூட்டுமாறு மாகாண சுகாதார பணிப்பாளர் அதிரடி உத்தரவு..!

ஆசிரியர் - Editor I

வடக்கு மாகாணத்தில் உள்ள சகல பொது சந்தைகளையும் மறு அறிவித்தல் வெளியாகும் வரையில் பூட்டுமாறு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார்.

தற்போது உருவாகியிருக்கும் கொரோனா பரவல் அபாயம் காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது. குறித்த உத்தரவு நாளை முதல் அமுலுக்கு வழவுள்ளதாக பணிப்பாளர் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு