யாழ்.மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது..! பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது..! பணிப்பாளர் தகவல்..

யாழ்.மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 402 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் யாழ்.ஏழாலையைச் சேர்ந்த 2  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கோப்பாய் சிகிச்சை நிலையத்தில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பவர்களோடு பராமரிக்க வந்திருக்கும் உறவினர்கள் நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சோதனைக் உட்பட்டவர்களில் ஏனையவர்களுக்கு தொற்று இல்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு