யாழ்.அளவெட்டி பிரதேச வைத்தியசாலை முடக்கப்பட்டது..! மருத்துவர் உட்பட அங்கிருந்தோர் தனிமைப்படுத்தலில்..

ஆசிரியர் - Editor I

யாழ்.அளவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கு கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளி ஒருவர் சென்றுவந்த நிலையில் குறித்த வைத்தியசாலை 3 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதுடன், 

நோயாளிக்கு சிகிச்சையளித்த வைத்தியர் மற்றும் அங்கிருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். 

இந்நிலையில் யாழ்.மாவட்டத்திலுள்ள தனியார் வைத்தியசாலைகள் அதிகம் அக்கறை செலுத்தவேண்டும் என சுகாதார பிரிவினர் கேட்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு