யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்..! யாழ்.மருத்துவ பீடத்தின் முடிவு, அச்சுறுத்தும் மருதனார்மடம் கொத்தணி..

ஆசிரியர் - Editor I

யாழ்.பல்கலைகழக மருத்துவ பிடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட 100 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

தொற்றுக்குள்ளான 6 பேரும் மருதனார்மடம் சந்தையுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள். என பணிப்பாளர் கூறியுள்ளதுடன், தொற்றுக்குள்ளானவர்களுடன் சேர்த்து மருதனார் மடம் சந்தையை அடிப்படையாக கொண்டு தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு