யாழ்.மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது..! அனுராதபுர முடிவுகள் வெளியானது..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மருதனாமடம் சந்தையுடன் தொடர்புடைய ஒரு தொகுதியினரின்  பி.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது.

அதன் ஒரு தொகுதி முடிவுகள் இன்று காலை வெளியாகியிருந்தது. இதன் 4 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் 2வது தொகுதி முடிவில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு