யாழ்.மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது..! யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுப்பபட்ட மாதிரிகளில் 4 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இதன்படி தெல்லிப்பழையை சேர்ந்த ஒருவருக்கும், சண்டிலிப்பாயை சேர்ந்த ஒருவருக்கும், உடுவிலை சேர்ந்த இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு