யாழ்.உடுவிலில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.உடுவிலில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தகவல்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 325 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். 

இதன்படி யாழ்.உடுவில் பகுதியிலேயே ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார். மேலும் கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு