யாழ்.மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! ஏழாலை, இணுவில் பகுதிகளில், இது யாழ்.பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூட முடிவு..

ஆசிரியர் - Editor I

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் இன்று 98 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 8 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். 

இதன்படி யாழ்.ஏழாலையில் -3 பேருக்கும், இணுவிலில்- 2 பேருக்கும், வவுனியாவில் - 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது

குறிப்பு:யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் அனுராதபுர போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூடங்களில் செய்யப்பட்ட முடிவுகள் பின்னர் வெளியாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு