உடன் அமுலாகும் வகையில் உடுவில் தனிமைப்படுத்தல் முடக்கம் நீக்கப்படுகிறது..! 398 குடும்பங்களுக்கு இறுக்கமான கட்டாய தனிமைப்படுத்தல்...

ஆசிரியர் - Editor I
உடன் அமுலாகும் வகையில் உடுவில் தனிமைப்படுத்தல் முடக்கம் நீக்கப்படுகிறது..! 398 குடும்பங்களுக்கு இறுக்கமான கட்டாய தனிமைப்படுத்தல்...

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உடுவில் பகுதியில் அமும்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் முடக்கம் விலக்கி கொள்ளப்படுவதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் ஆகியோர் கூறியுள்ளனர்.

மேலும் குறித்த பகுதியில் சுமார் 398 குடும்பங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்கும் எனவும் மருதனார்மடம் சந்தை மற்றும் அதனை சூழவுள்ள வர்த்தக நிலையங்கள் திறக்கப்படாதெனவும்,

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி உடுவில், தெல்லிப்பழை பிரதேச பாடசாலைகள் 2 வாரங்களுக்கு மூடப்பட்டிருக்கும். மேலும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு