யாழ்.மாவட்டத்தில் இன்று 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் அதிர்ச்சி தகவல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 393 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, கொக்குவில் -1, தெல்லிப்பழை -3, அளவெட்டி -2, உரும்பிராய் -1, நவாலி - 1, கீரிமலை -2, மானிப்பாய் -2, உடுவில் -2, இணுவில் -2, சங்கானை -1, பண்டத்தரிப்பு -1, சுன்னாகம் -2

கைதடி -1, ஏழாலை -3, காங்கேசன்துறை 1, சண்டிலிப்பாய் -1 என 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூட முடிவுகள் மட்டுமே.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு