யாழ்.மாவட்டம் முழுவதும் எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனை..! திருநெல்வேலி சந்தையில் இன்று 39 போிடம் மாதிரிகள் சேகரிப்பு..

ஆசிரியர் - Editor I

யாழ்.மருதனார் மடம் சந்தையில் பெருமளவு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் யாழ்.மாவட்டத்திலுள்ள சகல சந்தைகளிலும் பீ.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது. 

இந்நிலையில் நல்லுார் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யாழ்.திருநெல்வேலி சந்தை வர்த்தகர்களில் எழுமாற்றாக தொிவு செய்யப்பட்ட 39 பேருக்கு இன்று பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு