யாழ்.உடுவில் பிரதேச செயலக பிரிவு பூரண முடக்கலில்..! பாதுகாப்பு தீவிரம், உள் நுழையவும் வெளியே செல்லவும் தடை..

ஆசிரியர் - Editor I

யாழ்.உடுவில் பகுதி முடக்கப்பட்டிருக்கும் நிலையில் குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள் நுழைவதும், வெளி செல்வதும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பிரதேச செயலாளர் பிரிவு முழுவதும் நேற்று இரவுமுதல், மறு அறிவித்தல்வரை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவின் எல்லைக் கிராமங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

அத்தோடு அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் செல்பவர்கள் அனுமதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு