யாழ்.மருதனார்மடத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் அதிர்ச்சி தகவல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மருதனார் மடத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்திருக்கின்றார். 

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் அகியவற்றில் சுமார் 363 பேருக்கு இன்று பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

இந்த பரிசோதனையில் யாழ்.மருதனார் மடத்தை சேர்ந்த ஒருவருக்கும், வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தை சேர்ந்த இருவருக்கும் தொற்று உறுதியானதாக

பணிப்பாளர் தொிவித்திருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு