யாழ்.கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவரும் ஒருவருடைய இரு பிள்ளைகளுக்கு கொரோனா தொற்று உறுதி..! பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்தவரின் இரு பிள்ளைகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார். 

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் இன்றைய தினம் 380 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த 

ஒருவருடைய இரு பிள்ளைகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் மேலும் கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு