க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான திகதி அறிவிக்கப்பட்டது..!

ஆசிரியர் - Editor I

க.பொ.த சாதாரண தர பரீட்சை 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் திகதி தொடக்கம் நடைபெறும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா பரவல் அபாயம் காரணமாக 2020ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் பத்தரமுல்ல - நெலும் மாவத்தையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது

பேசிய கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் திகதி தொடக்கம் 11ம் திகதி வரையில் பரீட்சை நடத்தப்படும். என கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு