யாழ்.பருத்துறையில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா தொற்று இல்லை..! மக்கள் அச்சமடைய வேண்டாம், உறுதிப்படுத்தினார் பணிப்பாளர்..

ஆசிரியர் - Editor I

யாழ்.பருத்துறை - புலோலியில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா தொற்று இல்லை. என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார். 

புலோலியை சேர்ந்த வயோதிபர் ஒருவர் திடீர் நெஞ்சு வலியினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். 

குறித்த முதியவருக்கு கொரோனா தொற்று என வதந்தி பரவிய நிலையில் பருத்துறை மக்கள் அச்சமடைந்தனர். எனினும் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. என பணிப்பாளர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு