தாழமுக்கமாக மாறியிருக்கும் ”புரவி” இன்று மாலை தொடக்கம் யாழ்ப்பாணம், மன்னார் உட்பட வடமாகாணம் முழுவதும் கனமழை..! மக்களுக்கு எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I

மன்னார் வளைகுடா பகுதியில் வலுவிழந்து தாழமுக்கமாக மாறியிருக்கும் ”புரவி” புயலினால் எதிர்வரும் புதன் கிழமை வரையில் மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கும். என யாழ்.பல்கலைகழக புவியியல்துறை விரிவுரையாளர் நா.பிரதீபராஜா சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும் இன்று மாலை தொடக்கம் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களிலும் பரவலாக வடமாகாணம் முழுவதிலும் கனமழை பெய்யும். எனவே பொதுமக்கள் குறிப்பாக தாழ்நில பகுதிகளில் உள்ள மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருப்பது சிறந்தது. என அவர் மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு