யாழ்.பருத்துறையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது..! பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தகவல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 315 பேருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் யாழ்.பருத்துறையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்தி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,

பருத்துறைக்கு கொழும்பிலிருந்து வருகைதந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவருடைய குடும்பத்தினர் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு