இயக்கச்சி - பனிச்சங்கேணியில் பாதுகாப்பு பிரிவினர் மீட்டது என்ன..? தீவிர விசாரணைகள் தொடர்கிறது, ஊடகங்களுக்கு தகவல் வழங்க தொடர்ந்து மறுப்பு..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி - இயக்கச்சி பனிச்சங்கேணி பகுதியில் வீடொன்றை முற்றுகையிட்டு பாதுகாப்பு பிரினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் மீட்கப்பட்ட வெடிபொருட்களின் படங்கள் வெளியாகியுள்ளது. 

2014ம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீள் உருவாக்கம் செய்ய முயற்சித்ததான குற்றச்சாட்டில் வவுனியா வடக்கு காட்டுப்பகுதியில் 3 பேர் பாதுகாப்பு படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். 

குறித்த சம்பவத்தில் கொல்லப்பட்ட ஒருவருடைய தாயார் இருந்த வீட்டிலேயே குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. எனினும் சம்பவம் தொடர்பான பூரணமான தகவல்களை வெளியிட பாதுகாப்பு பிரிவு மறுத்துள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு