வடமாகாணம் ஊடாகவே புயல் கரையை கடக்கும்..! மக்களுக்கு மீண்டும் மீண்டும் எச்சரிக்கை, பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்..

ஆசிரியர் - Editor I

வங்காள விரிகுடாவில் உருவாகியிருக்கும் “புரவி” புயலானது முல்லைத்தீவுக்கு தென் கிழக்கில் 236 கிலோ மீற்றர் துாரத்தில் நிலைகொண்டிருக்கும் நிலையில், 

முல்லைத்தீவை அண்மித்தே புயல் கரையை கடக்கும் எனவும் நண்பகலுக்கு பின்னர் கனமழைக்கான வாய்ப்புள்ளது எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

புயல் கரையைக் கடக்கும் வேளை பரவலாக இடிமின்னலுக்கு வாய்ப்புண்டு. மேலும் வடமாகாண கரையோர மக்கள் மிக அவதானமாக இருக்கவேண்டும். என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு